பிலிப்பைன்ஸ் தலைநகரில் நிலநடுக்கம் : கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்!
பிலிப்பைன்ஸ் தலைநகரில் இன்று (13.10) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
மணிலாவில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தெற்கே ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் அதிகாரிகள் சேதம் மற்றும் பின் அதிர்வுகளை எச்சரித்துள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





