பொழுதுபோக்கு

பாதுகாப்பு இல்லாமல் பல பிரபலங்களுடன் படுக்கையை பகிர்ந்த பிரபல நடிகை… 4 முறை கருக்கலைப்பு வேற…

பிரபல நடிகை திருமணத்துக்கு முன்னதாக பல பிரபலங்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், அதற்காக 4 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

தனது வசீகரத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கி வந்த அந்த நடிகை சினிமா வாய்ப்பு பெற்றதே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் என்றும் சில தொழிலதிபர்கள், இளம் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் படுக்கையை பகிர்ந்ததாகவும் கிசுகிசு வலம் வருகின்றது.

அடிக்கடி கருக்கலைப்பு செய்த நிலையிலேயே திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன நிலையிலும் அந்த நடிகைக்கு குழந்தை இல்லை என்கின்றனர்.

சினிமாவில் டாப் ஹீரோயினாக வர வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதிரடியாக பல பிரபலங்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து ஜெட் வேகத்தில் தனது புகழை அந்த நடிகை ஏற்றி விட்டாராம்.

கோடிக் கணக்கில் சம்பாதித்த நிலையில், தன்னை கவனமாக பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டாராம் அந்த நடிகை.

தயாரிப்பாளர், பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் ஒரு தொழிலதிபர் என 4 பேருடன் மட்டும் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் உடல் உறவு கொண்ட நிலையில், நடிகை கர்ப்பமாகி விட்டாராம். ஆனால், தனது கரியரை அது பாதித்து விடும் என்பதால் 4 முறை கருக்கலைப்பு செய்ததாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், நடிகையின் அழகை பார்த்து மயங்கி அவரை திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்ந்து எவ்வளவோ முயற்சி செய்தும் முன் செய்த வினை காரணமாக நடிகைக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய் விட்டது என்கின்றனர்.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிகையையே குழந்தையை போல அவரது கணவர் பார்த்துக் கொள்வது தான் நடிகைக்கு தற்போது மன நிம்மதியை கொடுத்து வருகிறது என்கின்றனர்.

அந்த பிரபல நடிகை பற்றி திடீரென தீயாக பரவும் இந்த தகவல்கள் உண்மை இல்லை என்றும் வேண்டுமென்றே வியூஸ்க்காக இப்படி பேசி வருகிறார் என்றும் கமெண்ட்டுகள் போட்டு ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content