இலங்கை

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

நுரைச்சோலையில் உள்ள தலுவா முகத்துவாரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 25 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக  தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  நுரைச்சோலை  போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்