வெளிநாடு ஒன்றில் சிக்கிய 28 வயது இளைஞன் – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிலிப்பைன்ஸில் இலங்கைப் பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸின் குடிவரவுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 19 ம் திகதியன்று இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 வயதான அவர் தங்கியிருக்கும் நிபந்தனைகளை மீறியமை மற்றும் விரும்பத் தகாத தன்மை காரணமாக கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த இலங்கையர் 16 வகையான திருட்டு குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)