ஆசியா

சீனாவின் சுரங்க விபத்தில் 53 பேர் பலி : உறுதி செய்த அதிகாரிகள்!

சீனாவின் உள்மொங்கோலியா பிராந்தியத்தில் கடந்த பெப்ரவரி மாதம் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில், 53 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று (21.06) உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது 6 பேர் காப்பாற்றப்பட்டனர். அத்துடன் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். எஞ்சியிருந்த 47 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டார்களா என்பது தொடர்பில் சீனா எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்நிலையில், அவர்கள் உயிரிழந்துள்ளதாக சீனாவின் அவசர பணியகம் அறிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!