உலகம் செய்தி

ட்ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணியோம்: ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குத் தனது நாடு ஒருபோதும் பணியாது என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் Ebrahim Rezaei சூளுரைத்துள்ளார்.

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் நிலைப்பாடு எதிர்த் தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஏற்பவே அமையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகளை வெறும் வெற்று மிரட்டல்கள் என்று சுட்டிக்காட்டியஅவர், காலம் அமெரிக்காவிற்கு எதிராகவே நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உடன்படிக்கையை விரும்பினால் நேர்மையாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லையெனில் எரிபொருள் விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலுக்கட்டாயமான அதிகாரப் பிரயோகங்களுக்கு ஈரான் ஒருபோதும் வளைந்து கொடுக்காது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் Ebrahim Rezaei திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!