ஐரோப்பா செய்தி

பிரெக்ஸிட்டில் மீள இணைய ஆர்வம் காட்டும் மக்கள்!

பிரித்தானியாவில் 53 சதவீதமான மக்கள் மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஆர்வமாக உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பொன்று வெளிப்படுத்தியுள்ளது.

‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ ( Best for Britain) நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு, தொழிலாளர் கட்சி, லிபரல் டெமாக்ரட் மற்றும் பசுமைக் கட்சி வாக்காளர்களிடையே அதிகமாக உள்ளது.

அதே சமயம் கன்சர்வேடிவ் மற்றும் சீர்திருத்த ஐக்கிய இராச்சிய கட்சி ஆதரவாளர்களிடையே குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!