இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

நீருக்கடியில் உள்ள எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலுக்குள் உள்ள ஆக்ஸியல் சீமவுண்ட் எரிமலை எந்த நேரத்திலும் வெடிக்கும் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிக்கும் போது மில்லியன் கணக்கான டன் எரிமலைக் குழம்பை வெளியிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்த நேரத்திலும், அதன் பின்னரும் 8 ஆயிரம் பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது.

கடலின் அடிப்பகுதி திடீரென 8 அடி சரிந்து விட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆக்ஸியல் சீமவுண்ட் வெடித்தால் 24 மணி நேரத்தில்10 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்