இலங்கை

இலங்கை தேர்தல் களம் : தமிழர் பகுதியில் தோட்டாக்களுடன் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட நபர்!

மட்டக்களப்பு, சந்திவெளி பிரதேசத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபரொருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் உயிருள்ள தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் கண்டெடுக்கப்பட்ட தோட்டாவை தான் எடுத்ததாக அந்த இளைஞர் கூறியிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை (09) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்