பொழுதுபோக்கு

தெலுங்கு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தார் சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பாணா காத்தாடி படத்தில் நடித்து பிரபலமான நடிகை சமந்தா, தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் காலெடி எடுத்து வைத்திருக்கிறார்.

தமிழில் சமீபகாலமாக கதாநாயகியாக நடிக்க வாய்ப்பில்லாம தெலுங்கு, இந்தி பக்கம் சென்று நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்து ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

அறிக்கை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுக்காப்பான பணிச்சூழல் அமையும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளமை தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

(Visited 1 times, 1 visits today)
See also  வனிதா விஜயகுமாருக்கும், ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணம்? அதில் கூறியிருப்பது என்ன?
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content