இந்தியா

வாக்களிக்க சென்ற சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி: வேதனையில் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 19ஆம் திகதி ஒரேகட்டமாக பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், முதல் பொது மக்கள் அனைவரும் மும்மரமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் சூரி தனது வாக்கினை செலுத்த போது அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரி தமக்கு இந்த ஏமாற்றம் மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது யாருடைய தவறு என்று தெரியவில்லை. மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகர் சூரி கேட்டுக்கொண்டுள்ளார்.

(Visited 27 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே