இந்தியா

குடியுரிமை சட்டம் தமிழகத்தில் அமுற்படுத்தப்படாது : ஸ்டாலின் திட்டவட்டம்!

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்தை இந்திய அரசாங்கம் மீளவும் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த சட்டமூலம் தமிழகத்தில் அமுற்படுத்தப்படமாட்டாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல என்றும், மதசார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் அரசியலுக்காக தற்போது இந்த சட்டமூலம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக கருத தோன்றுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழகத்தில் இடமில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!