ஐரோப்பா

துருக்கியில்  5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

துருக்கியில்  5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  இன்று  பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை  6:20 மணியளவில் மலாத்யா மாகாணத்தின் பட்டல்காசி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மலாத்யா, எலாசிக், அதியமான், துன்செலி மற்றும் ஷான்லியுர்ஃபா மாகாணங்களிலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்தவிதமான பாதகமான சூழ்நிலைகள் குறித்தும் தகவல்கள் இல்லை, என்றால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றான துருக்கியில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 5.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமாவது பதிவாகும்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்