அரசியல் இலங்கை செய்தி

ஐ.நா. அமைதி படைக்கு அதிகமானவர்களை அனுப்புவது குறித்து இலங்கை ஆராய்வு!

  • January 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]

உலகம்

டெக்ஸாஸில் வீடு வீடாக விநியோகிக்கப்படும் மர்மப் பொட்டலங்கள் தொடர்பில் எச்சரிக்கை!

  • January 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலங்களில் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்கப்படும் தபால் பொதிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விநியோகிக்கப்படும் பொதிகளில் வரும்  விதைப் பொட்டலங்களை திறக்க வேண்டாம் என அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். டெக்சாஸ் வேளாண்மைத் துறை (TDA) பிப்ரவரி 2025 முதல் 109 இடங்களில் இருந்து 1,101 விதைப் பொட்டலங்களை இவ்வாறு சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நியூ மெக்ஸிகோ (New Mexico), ஓஹியோ (Ohio) மற்றும் அலபாமா (Alabama) போன்ற பிற அமெரிக்க மாநிலங்களிலும் இது போன்ற  சம்பவங்கள் […]

இந்தியா செய்தி

உயிரிழந்த யாசகரின் பையில் லட்சக்கணக்கில் பணம்!

  • January 8, 2026
  • 0 Comments

இந்தியா, கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்த அனில் கிஷோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், இரவோடு இரவாக வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார். மறுநாள் காலை அவர் வீதியோரம் உயிரிழந்து கிடந்தார். அவரது உடைமைகளை பொலிஸார் பரிசோதித்தனர். அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தன. சரும் மூடு பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் […]

ஐரோப்பா

UKவில் காவல்துறை பதவிகளில் சேர்க்கப்பட்ட குற்றவாளிகள் – புதிய தரவுகளில் அம்பலம்!

  • January 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான காவல்துறை ஊழியர்கள் பல்வேறான குற்றங்களை செய்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. தணிக்கை செயல்முறைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தோல்வி காரணமாக 130 க்கும் மேற்பட்ட பெருநகர காவல்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தவறான நடவத்தைகளை வெளிப்படுத்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு துஷ்பிரயோகம் மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவர்கள் காவல்துறையில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் டேவிட் கேரிக் மற்றும் கிளிஃப் மிட்செல் ஆகியோரும் அடங்குவதாக […]

ஆஸ்திரேலியா உலகம்

பற்றி எரியும் ஆஸ்திரேலியா!

  • January 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பல வருடங்களுக்கு பிறகு கடும் வெப்ப அலை உருவாகியுள்ளது. இதனால் நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாநிலங்களில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. விக்டோரியாவில் நாளை (9) கடும் வெப்பம் நிலவும் என்பதால் காட்டுத் தீ பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகளிலும் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. ஆஸ்திரேலியாவில் 2019-20 இல் ஏற்பட்ட கோடைக்கால காட்டுத் தீயில் 30 இற்கு மேற்பட்டோர் பலியாகினர். பெருமளவான […]

செய்தி

இலங்கை முப்படைகளுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இந்தியா!

  • January 8, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்ர திவ்வெதி General Upendra Dwivedi , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Major General Aruna Jayasekara கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன் போது, இலங்கைக்கும் Srilanka, இந்தியாவுக்கும் india இடையிலான வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் நினைவுபடுத்தினர். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்திய அரசு அளித்த கணிசமான மற்றும் பன்முக […]

செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாமல் ஆதரவு: மண்கவ்வும் என அரசு அறிவிப்பு!

  • January 8, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, குறுகிய அரசியல் […]

உலகம் ஐரோப்பா

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராகிறது கிரீன்லாந்து!

  • January 8, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டிவரும் நிலையில், இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடுவதற்கு அந்நாடு பச்சைக்கொடி காட்டியுள்ளது. “ அமெரிக்கா மற்றும் டென்மார்க் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பில் கிரீன்ஸ்லாந்தும் பங்கேற்கும்.” – என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். “ சந்திப்பை கோரியது நாம்தான், எனவே, நிச்சயம் அதில் பங்கேற்போம்.” – எனவும் அவர் கூறினார். கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீரிமாக ஆலோசித்துவருகின்றார். இராஜதந்திரம் ஊடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண அவர் விரும்புகின்றார் எனவும், […]

#SwissFire #CransMontana #LeConstellation #NicolasFeraud #Investigation #GlobalNews #SafetyBreach #SwitzerlandNews #BarFire ஐரோப்பா

சுவிஸ் பார் விபத்து: மேயர் மழுப்பல்! மாநகராட்சிக்கு நெருக்கடி.

  • January 7, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள ‘லீ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) பாரில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் 116 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதியின் மாநகராட்சி மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் ரோமைன் ஜோர்டான் (Romain Jordan) வலியுறுத்தியுள்ளார். விசாரணை அதிகாரிகளின் முதற்கட்ட தகவலின்படி, பாரில் ஷாம்பெயின் பாட்டில்களில் இணைக்கப்பட்டிருந்த ‘ஸ்பார்க்லர்’ (Sparklers) எனப்படும் மத்தாப்புத் தீப்பொறிகள், கூரையில் இருந்த சத்தத்தை உள்வாங்கும் […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – முதல் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி

  • January 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது போட்டி தம்புள்ளை(Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், 129 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் […]