உலகம் செய்தி

கடந்த ஆண்டு உலகளவில் காசநோய் காரணமாக 1.23 மில்லியன் பேர் மரணம்: WHO

  • November 13, 2025
  • 0 Comments

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசநோய் (tuberculosis) உலகளவில் தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது, இதனால் 2024ம் ஆண்டில் 1.23 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023ம் ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 10.7 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 5.8 மில்லியன் ஆண்கள், 3.7 மில்லியன் பெண்கள் மற்றும் 1.2 மில்லியன் குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மல் […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சி பஸ்ஸில் ஏற தயாராகும் சஜித்தின் சகாக்கள்! 

  • November 13, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காவிட்டாலும்கூட கிராமிய மட்டத்திலுள்ள அக்கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு கூறினார். “ நுகேகொடை கூட்டத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள். அவர்கள் […]

அரசியல் இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன். […]

அரசியல் இலங்கை

மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்: எதிரணிகள் ஆட முடியாது!

  • November 13, 2025
  • 0 Comments

ஊடகம்,பணம், அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள […]

இந்தியா செய்தி

மும்பையில் 14 வயது சிறுமி 19வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • November 13, 2025
  • 0 Comments

மும்பை(Mumbai) அருகே கல்யாணில்(Kalyan) உள்ள ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தானே(Thane) மாவட்டத்தின் கல்யாணில் உள்ள ரவுனக் நகர(Raunak Nagar) வளாகத்தில் வசித்து வந்த ரித்தி கரடே(Riddhi Kharade) என்ற சிறுமி பாடசாலையில் சிறந்த மதிப்பெண்கள் பெறாததால் விரக்தியில் பாட்டி வீட்டில் இருந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில், மும்பையில் பணிபுரியும் அவரது தாயார் வேலைக்குச் […]

ஐரோப்பா செய்தி

டெலிகிராம் நிறுவனர் மீதான பயணத் தடையை நீக்கிய பிரான்ஸ்

  • November 13, 2025
  • 0 Comments

டெலிகிராம்(Telegram) நிறுவனர் பாவெல் துரோவ்(Pavel Durov), தனது செய்தியிடல் செயலியில் சட்டவிரோத உள்ளடக்கம் தொடர்பான விசாரணைக்கு மத்தியில், அவர் மீதான பயணத் தடையை பிரான்ஸ்(France) நீக்கியுள்ளது. ரஷ்யாவில் பிறந்த 41 வயதான பாவெல் துரோவ், 2024ம் ஆண்டு பாரிஸில்(Paris) கைது செய்யப்பட்டார், மேலும் குற்றச் செயல்களில் தளம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிரெஞ்சு அதிகாரிகளால் விசாரணையில் உள்ளார். பிரான்ஸை விட்டு வெளியேறுவதற்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் டெலிகிராம் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இரண்டு வாரங்கள் […]

செய்தி விளையாட்டு

IPL Update – அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ள ஏலம்

  • November 13, 2025
  • 0 Comments

2026ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் சிறிய ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில்(Abu Dhabi) நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தியாவிற்கு வெளியே ஏலத்தை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். 2024 தொடருக்கான முதல் வெளிநாட்டு IPL ஏலம் துபாயில்(Dubai) நடைபெற்றது. 2025 தொடருக்கான இரண்டு நாள் ஏலம் கடந்த நவம்பரில் சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ஜெட்டாவில்(Jeddah) நடைபெற்றது.

இந்தியா

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – பலர் பலி!

  • November 13, 2025
  • 0 Comments

இந்தியாவின் புனேவில் இரண்டு லொறிகளும் ஒரு காரும் நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்திற்குப் பிறகு லொறி தீப்பிடித்து எரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]

பொழுதுபோக்கு

ரிவால்வர் ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ்!! வெளியானது டிரைலர்

  • November 13, 2025
  • 0 Comments

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ரிவால்வர் ரீட்டா. கிரைம் காமெடி கலந்த கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரிவால்வர் ரீட்டா வரும் 28ஆம் திகதி திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் தான் இந்தப் படத்திலும் பணியாற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதல் – ஆப்கானிஸ்தான் மீது குற்றச்சாட்டு!

  • November 13, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானே காரணம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இன்று குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து குற்றம் சாட்டியுள்ள  பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi),  “இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்” என்று எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல்  தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் […]