விண்ணைத்தாண்டி வருவாயா காட்சிகளை பயன்படுத்த தடை
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றை சமீபத்தில் வெளியான “ஆரோமலே” படத்தில் பயன்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் டி.ராஜீவ் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் நிறுவனம் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் காட்சிகள் மற்றும் இசையைப் பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்திற்கு முரணானது என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு மினி ஸ்டுடியோ […]













