இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க CIDயினரால் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையால் தனக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி லண்டனுக்குச் சென்றது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் […]












