இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை இலங்கை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகள் இடையே நிலவும் மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால், இலங்கைத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். மேலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமம் […]













