இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் – அறிமுகமாகும் செயல் திட்டம்
இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளத. 16 நிறுவனங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட செயல் திட்டம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயற்படுத்தப்படும் என அறிவ்ககப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட ‘வீதிப் பாதுகாப்பை’ மையப்படுத்திய செயற்றிட்டத் தயாரிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளதுள்ளது. இத்திட்டமானது வீதி விபத்துக்களால் ஏற்படும் […]













