நாக்பூர் வன்முறை – 47 பேர் கைது
மகாராஷ்டிர உள்துறை (நகர்ப்புற) இணை அமைச்சர் யோகேஷ் கதம், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து காவல்துறை 47 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்தார். கிட்டத்தட்ட 12 முதல் 14 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டு முதல் மூன்று பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார், வன்முறைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தபோது நேற்று மதியம் முழு […]













