உலகம் செய்தி

ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் நடக்கப் போகிறது

  • February 23, 2025
  • 0 Comments

ஐரோப்பாவில் ஒரு பெரிய போர் நடக்கப் போகிறது என்று ஆஸ்திரிய நிபுணர் குஸ்டாவ் கிரெசெல் நம்புகிறார். உக்ரைன் ரஷ்யர்களிடம் வீழ்ந்தால், அது சில மாதங்களுக்குப் பிறகு நடக்கலாம். அமெரிக்க ஜனாதிபதி ரஷ்யாவுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கும்போது ஐரோப்பாவில் போர் முரசுகள் முழங்குகின்றன. வதந்திகளின்படி, ரஷ்யா உக்ரைனிடமிருந்து நிலங்களை மட்டும் கோரவில்லை. அவர்கள் அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் விரும்புகிறார்கள், பொதுவாக, நேட்டோவின் அடித்தளங்கள் தற்போது தடுமாறி வருகின்றன. இது ஐரோப்பிய […]

இந்தியா செய்தி

வங்காளத்தில் குய்லின்-பாரே நோயால் 22 வயது இளைஞர் மரணம்

  • February 23, 2025
  • 0 Comments

மேற்கு வங்கத்தில் குய்லின்-பாரே நோய்க்குறியால் ஒரு மரணம் பதிவாகியுள்ளது, இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு மாநிலத்தில் இரண்டாவது மரணம் ஆகும். பாதிக்கப்பட்டவர் 22 வயது கைருல் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சுட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு நடத்தும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் துணை மருத்துவ மாணவர் ஆவார். ஷேக் சமீபத்தில் பீகாரின் பூர்னியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பதவி விலகத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி

  • February 23, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உக்ரைன் அதிபரை ‘சர்வாதிகாரி’ என்று அழைத்தார், மேலும் இரு தலைவர்களுக்கும் இடையே விரிசல் உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த செய்தியாளர் சந்திப்பில் தான் ஒரு சர்வாதிகாரி என்று கூறும் ஜனாதிபதி டிரம்பின் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய மாணவி

  • February 23, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் சம்பவம் இன்று (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றி தெரியவருவதாவது, மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பணியான இவர், கர்ப்பமான விடயத்தை மறைத்து வயிற்றுவலி என கூறி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது

  • February 23, 2025
  • 0 Comments

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். இதன்போது கொமாண்டோ சலிந்த, “நீ வேலையைச் செய்” என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு. எல்லாம் சாதகமாகவுள்ளது. “பயப்படாமல் சுடு என குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர், “உள்ளே பிரச்சினை இல்லையே?”​ “நான் உள்ளே இருக்கிறேன்” என்றார். […]

இலங்கை செய்தி

நுளம்பைக் கொன்றால் சன்மானம்

  • February 23, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் நுளம்புகளை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள குவேஸான் நகரில் நுளம்புகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது. அதன் தொடர்ச்சியாக, எட்டு புதிய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் – உயர்மட்ட குழுவொன்று ஜெனிவாவிற்கு பயணம்

  • February 23, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58வது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இன்றையதினம் ஜெனிவா பயணமாகவுள்ளது. இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசேட அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதிவரை மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழு கலந்து கொள்ளவுள்ளது. இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் […]

இலங்கை செய்தி

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணி

  • February 23, 2025
  • 0 Comments

கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயற்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதானவர். சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள […]

இலங்கை

இலங்கை காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல்!

காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள காசல்ரி வனப்பகுதியில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீப்பரவல் காரணமாக பாரியளவான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காசல்ரி நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காசாவில் மீண்டும் சண்டையிட இஸ்ரேல் தயார் – நெதன்யாகு

  • February 23, 2025
  • 0 Comments

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் காசா பகுதியில் “எந்த நேரத்திலும்” சண்டையை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் போரின் நோக்கங்களை “பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ” நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார். “எந்த நேரத்திலும் தீவிரமான சண்டையை மீண்டும் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று நெதன்யாகு போர் அதிகாரிகளுக்கான விழாவில் குறிப்பிட்டார். இஸ்ரேல் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு நெதன்யாகு இவ்வாறு […]

error: Content is protected !!