வாழ்வியல்

சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதை எச்சரிக்கும் ஆரம்ப அறிகுறிகள்

  • February 24, 2025
  • 0 Comments

நம் உடலின் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் அடங்கும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது தீவிர பிரச்சனையாக உருவெடுத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சிறுநீரகப் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதனை குணப்படுத்துவதும் எளிதாகும். சிறுநீரகத்தின் செயல்பாடு இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை அகற்றி, சுத்தமான இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பல நேரங்களில், சில மருந்துகளின் பக்க விளைவுகள், உடல் நல பிரச்சனைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இரட்டை நிமோனியா காய்ச்சல் – போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்

  • February 24, 2025
  • 0 Comments

போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாகக் கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இரட்டை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்குச் சிறுநீரகச் செயல்பாட்டில் குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளதென வத்திகான் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் சுவாசப் பிரச்சினையை எதிர்நோக்கியதால் 88 வயது போப்பிற்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்தது. அதன் பிறகு அவருடைய நிலை சற்று மேம்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இம்மாதம் 14ஆம் திகதி ரோமின் Gemelli மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மோசமாய் இருப்பதாக வத்திகன் முதல் முறையாக நேற்று […]

இலங்கை

இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • February 24, 2025
  • 0 Comments

இலங்கையில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை […]

ஆசியா

சீனாவில் திருமணங்களை வெறுக்கும் இளைஞர்கள் – வரலாறு காணாத வீழ்ச்சி

  • February 24, 2025
  • 0 Comments

சீனாவின் சிவில் விவகார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் சீனாவின் திருமண விகிதம் வரலாறு காணாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இளம் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டு குடும்பங்களைத் தொடங்க ஊக்குவிக்க சீன அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தாலும், திருமணங்களில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவது, நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்த கவலைகளை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மற்றும் பொருளாதார சவால்களை எழுப்புகிறது, இதன் மூல […]

விளையாட்டு

விராட் கோலி ஒருநாள் போட்டியில் தகர்த்த சாதனைகள்!

  • February 24, 2025
  • 0 Comments

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி வரலாறு படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட்டிலும் ஜாம்பவானாக வலம் வரும் விராட் கோலி, சில காலமாக பெரிய அளவில் ஸ்கோர் செய்யாமல் தடுமாறி வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 6 சதங்களை விளாசிய கோலி, அடுத்த 15 மாதங்கள் 1 சதத்தை கூட அடிக்காமல் பார்முக்கு திரும்பப் போராடினார். இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரில், […]

உலகம் செய்தி

சீனாவின் தாக்கத்தால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் விமானப் போக்குவரத்து பாதிப்பு

  • February 24, 2025
  • 0 Comments

சீனப் போர்க்கப்பல்கள் நடத்திய இராணுவப் பயிற்சிகள் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான பல வணிக விமானங்கள் வெள்ளிக்கிழமை திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டாஸ்மன் கடலில் சீனா நடத்தும் நேரடி துப்பாக்கிச் சூடு போர் பயிற்சிகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் பறக்கும் சர்வதேச விமான நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கான்பெர்ரா எச்சரித்ததாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறியதாக ஊடக அறிக்கைகள் மேற்கோள் காட்டின. வான்வெளியில் […]

உலகம்

பிரேசிலில் மெதுவாக பூமியால் விழுங்கப்படும் நகரம்..? வீடுகள் சேதம் – மக்கள் வெளியேற்றம்

  • February 24, 2025
  • 0 Comments

பிரேசிலில் அமேசான் காட்டை ஒட்டி அமைந்துள்ள சிறிய நகரம் ஒன்று அழியும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு முனையில் உள்ள புரிடிகுபு நகரம் மெதுவாக பூமியால் விழுங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தொடரும் மண் அரிப்புகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள புரிடிக்பூ என்ற 55 ஆயிரம் பேர் வசிக்கும் நகரில் ஏற்பட்ட மண் அரிப்பால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பரிமாணங்கள் அதிவேகமாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில குடிநீரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • February 24, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் மக்கள் தங்கள் குடிநீரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகளில் குடிநீரில் கிருமிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் குடிநீரை மாசுபாடு காரணமாக அடிக்கடி கொதிக்க வைக்க வேண்டியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 23 இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு அது 63 இடங்களாக […]

செய்தி

விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – பயணித்த இடத்திற்கே திரும்பிய சிங்கப்பூர் விமானம்

  • February 24, 2025
  • 0 Comments

    சீனாவின் Xi’an நகரிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூரின் Scoot விமானம் பயணித்த இடத்திற்கே திரும்பி வந்துள்ளது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் Xi’an Xianyang சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டதாக Scoot விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமான இயந்திரம் தீப்பற்றி எரிந்ததைப் பார்த்ததாகப் பயணி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இயந்திரம் தீப்பற்றி எரியவில்லை என்று உறுதிசெய்த Scoot முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவிப் பிரிவுகளின் உதவியை நாடியதாகத் தெரிவித்தது. விமானத்தில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் இன்றும் அதியுயர் வெப்பநிலை! பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

  • February 24, 2025
  • 0 Comments

இலங்கையில் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட […]

error: Content is protected !!