ஆஸ்திரேலியர்களுக்கு போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற்று, சைபர் குற்றவாளிகள் நிதி மோசடியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த அவசரச் செய்தியுடன் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மோசடி செய்பவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அரசு நிறுவனக் குறியீடுகளையும், இதே […]













