துருக்கி நிலநடுக்கத்தின் ஆராத சுவடுகள் : இது ஒரு படுகொலை என கோஷமிட்ட மக்கள்!
தெற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஒன்றுக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் 53,000 க்கும் மேற்பட்டோர் மற்றும் அண்டை நாடான சிரியாவில் சுமார் 6,000 பேர் உயிரிழந்த பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்ட சரியான தருணத்தை அவர்கள் நினைவுகூர்ந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பெரிய பதாகையை ஏந்திச் சென்றனர். அதில் நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். அவர்களைப் பொறுப்பேற்க […]













