சல்மான் கானை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை
பாலிவுட் நடிகர் சல்மான் கானை பன்வேலில் உள்ள அவரது பண்ணை வீடு அருகே கொலை செய்ய பிஷ்னோய் கும்பல் சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கௌரவ் பாட்டியா என்கிற சந்தீப் பிஷ்னோய் மற்றும் வாஸ்பி மெஹ்மூத் கான் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிபதி என்.ஆர். போர்கர் அனுமதித்தார். மும்பைக்கு அருகிலுள்ள பன்வேலில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீடு, பாந்த்ராவில் உள்ள […]













