தாயின் புற்றுநோய் சிகிச்சை நிதியை ரம்மி விளையாட்டில் இழந்த இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தனது தாயின் புற்றுநோய் சிகிச்சை நிதியை இழந்த 26 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கி, அதற்கு அடிமையாகி, கேட்டரிங் டெலிவரி செய்யும் தொழிலாளியான ஆகாஷ் என்று அந்த இளைஞரை போலீஸார் அடையாளம் கண்டனர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்ததையடுத்து புற்றுநோயாளியான தனது தாயார் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். சமீபத்தில், ஆகாஷின் தாய் புற்றுநோய் சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த […]













