நாமலின் சட்டத் தகைமை பற்றிய விசாரணை ஆரம்பம்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, விசேட ஏசி அறையில், இரண்டு சட்டத்தரணிகளின் உதவியுடன் தனது சட்டத்தரணி பரீட்சை எழுதினார் என்றும், டிசெம்பர் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அறிக்கை வெளியிட முடியும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்துள்ளார். ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார என்பவர், இந்த […]













