ஜம்மு-காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்!
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இமயமலைப் பகுதியில் ஒரு தசாப்தத்தில் நடைபெறும் முதல் மாகாணத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். ஒன்பது மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மூன்று கட்டத் தேர்தலில் பிராந்தியத்தின் 90 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். வாக்குகள் அக்டோபர் 8 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. “எனது வாக்கை நான் வளர்ச்சிக்காக கொடுத்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக, எங்களின் ஜனநாயக உரிமையை எங்களால் […]













