தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு திலும் அமுனுகம கண்டனம்
காலி முகத்திடலில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, இந்த வாகனங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களால் பயன்படுத்தப்பட்டவை என தெளிவுபடுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும், அவை தற்போது காலி […]













