ஐரோப்பா

பிரித்தானியாவில் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் Lycamobile – திடீரென விலகிய தலைமை அதிகாரிகள்

  • July 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் முன்னாள் டோரி நன்கொடையாளருக்குச் சொந்தமான தொலைபேசி வலையமைப்பு நிறுவனமான Lycamobile, கணக்கியல் சிக்கல்கள் மற்றும் நிர்வாகப் புறப்பாடுகளுக்கு மத்தியில் தலைமை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Lycamobile, புலம்பெயர்ந்தோருக்கு பணம் செலுத்தும் சிம் அட்டைகளை வழங்குவதில் பெயர் பெற்ற தொலைபேசி வலையமைப்பாகும். இந்த நிலைமை அதன் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ஷாபர் மற்றும் தலைமை நிதி அதிகாரி நிகோஸ் பரஸ்கேவோபௌலோஸ் ஆகியோர் சமீபத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறியதால் நிறுவனம் தலைமைத்துவ சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் […]

செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் – அடுத்த வாரம் ஆரம்பமாகும் பேச்சுவார்த்தை

  • July 6, 2024
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் போர் நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் இதுவரையில் உடன்பாடு எட்டப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காஸா போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் திட்டத்தை முன்மொழிந்துள்ளதாகவும், இஸ்ரேலின் நிலைப்பாடு தெளிவற்றதாக இருந்தாலும் திருத்தங்கள் சாதகமான பதிலைப் பெற்றுள்ளதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. இம்மாதம் வாஷிங்டனில் இஸ்ரேல் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சந்திக்க உள்ளதாக […]

செய்தி

இலங்கைக்கான விமான சேவைகள் தொடர்பில் கட்டார் ஏர்வேஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

  • July 6, 2024
  • 0 Comments

இலங்கைக்கான விமான சேவையை 6ஆக அதிகரிப்பதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 5 இலிருந்து 6ஆக அதிகரிப்பதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை அறிவித்துள்ளது. அதிகரிக்கப்படும் 6ஆவது விமான சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. 30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை கொழும்புக்கான சேவைகளுக்கு கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்துகிறது. இந்த […]

செய்தி

பிரித்தானியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த தொழிற்கட்சி – அமைச்சரவை அறிவிப்பு

  • July 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த தொழிற்கட்சியின் இருபத்தைந்து பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. பிரதமர் புதிய அமைச்சரவையை அறிவித்துள்ள நிலையில் இதில் 11 பெண்களும் அடங்குவர் துணைப் பிரதமராகத் ஆஞ்சலா ரேய்னர் (Angela Rayner) பொறுப்பேற்றார். பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) பொறுப்பேற்கிறார். பிரித்தானியாவில் ஒரு பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்பது இதுவே முதன்முறையாகும். டேவிட் லாமி (David Lammy) வெளியுறவு அமைச்சர் பதவியை ஏற்கிறார். புதிய சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்கும் […]

செய்தி வாழ்வியல்

கருப்பையை பாதுகாக்க செய்ய வேண்டிய விடயங்கள்

  • July 6, 2024
  • 0 Comments

கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருப்பை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ; கருப்பையின் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஹார்மோன்களின் சீரான உற்பத்தி முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் தான் பெண்களின் மாதவிடாய் சீராக இருக்கும் .இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். இதனால் பிற்காலத்தில் குழந்தையின்மை நீர்கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் இதனை தடுக்க வேண்டும் என்றால் உணவு பழக்க […]

ஐரோப்பா செய்தி

மாற்றம் தொடங்கிவிட்டது – பிரித்தானியாவின் புதிய பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

  • July 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்று அரசாங்கத்தை அமைத்துள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்றதும் 10 டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திலிருந்து அவர் உரையாற்றியுள்ளார். “மாற்றம் தொடங்கிவிட்டது. ஆனால் சந்தேகம் வேண்டாம், பிரித்தானியாவை சீரமைப்போம்” என்று அவர் கூறினார். அரசியல் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தப் போவதாகவும் அரசாங்கச் சேவையை மீண்டும் கட்டி எழுப்பப் போவதாகவும் அவர் கூறினார். சாதாரண மனிதனை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் பிரித்தானியாவை செங்கல் செங்கல்லாக மீண்டும் கட்டப் போவதாகவும் ஸ்டாமர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய Samsung

  • July 6, 2024
  • 0 Comments

உலகளவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் பிரபலமான நிறுவனமாக இருந்து வரும் சாம்சங், இந்தியாவில் தனது அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் கூடிய கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்பை (Samsung Galaxy Book 4 Ultra) அறிமுகம் செய்துள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், மனிதர்களின் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய உதவிய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிசக்தி திறன் கொண்ட ஜிபியு, என்பியு, சிபியு போன்றவையும் அதன் வேகத்தை அதிகரிக்க உதவி செய்கின்றன. மேலும், பார்ப்பதற்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் விசேட சுற்றிவளைப்பு – பொலிஸார் விசேட கோரிக்கை

  • July 6, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் Melbourne Seddon பகுதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை கைது செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணியளவில் Seddon இல் உள்ள Victoria St மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்து பாதுகாப்பை பலப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர் […]

அறிந்திருக்க வேண்டியவை

மிகவும் மகிழ்ச்சியாக உழைக்கும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

  • July 6, 2024
  • 0 Comments

வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க உலகின் சிறந்த 10 ஐரோப்பிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. பணிபுரியும் நபர்களின் வேலை நேரம், நாட்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. Timeout இதழ் வெளிப்படுத்திய உண்மைகளின்படி, பல நாடுகளில் மக்கள் வேலை திருப்தியுடன் வாழ்வதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்தும், மகிழ்ச்சியுடன் வேலைக்குச் செல்லும் மக்கள் இருக்கும் நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் இரண்டாம் இடம் டென்மார்க்கிற்கும், மூன்றாம் இடம் நோர்வேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் […]

செய்தி விளையாட்டு

பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா விடுத்த கோரிக்கை..!

  • July 6, 2024
  • 0 Comments

இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் ‘7’ -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல ’45’& ’18’ என்ற ஜெர்ஸி எண்ணிற்கும் ஓய்வை அறிவிக்க வேண்டுமென சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார். நடப்பாண்டில் நடைபெற்று வந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் 4 நாட்களாக கொண்டாடி வந்தனர். மேலும், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் […]