ஸ்லோவாக் பிரதமரை தாக்கியவரின் வாக்குமூலம்
ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோவை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்,பிரதமரை காயப்படுத்த மட்டுமே நினைத்தாக தெரிவித்துள்ளார். 71 வயதான சந்தேகநபரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதற்கான காரணத்தை 9 பக்க ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாக, ஃபிகோ உயிருக்குப் போராடி, வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளானார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷாப்பிங் மால் ஒன்றின் முன்னாள் பாதுகாப்புக் […]













