சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் பலி!
தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலின் தன்மை குறித்து சீனாவின் அரச ஊடகம் விவரிக்கவில்லை. ஆனாலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதைக் காட்டுகின்றன. தாக்குதலின் தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் […]













