மலேசிய கால்பந்து வீரர் மீது ஆசிட் வீச்சு – ஒரே வாரத்தில் இரண்டாவது வீரர் மீது தாக்குதல்!
மலேசிய தேசிய கால்பந்து அணியின் வீரராக இருப்பவர், பைசல் ஹலிம். 26 வயதான பைசல், சிலாங்கூர் கால்பந்து கிளப்பில் விங்கராகவும் உள்ளார். இந்த நிலையில், வார இறுதிநாளான நேற்று (05) அவர் மீது யாரோ ஆசிட் வீசிச் சென்றுள்ளனர். இதில் அவருடைய கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் மார்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சிலாங்கூர் மாநிலத்தின் விளையாட்டு அதிகாரி நஜ்வான் ஹலிமி உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர், ”இந்த வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். விரைவில் […]













