ஐரோப்பா

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் – அரசாங்கத்தின் திட்டத்தால் அதிர்ச்சி

  • May 8, 2024
  • 0 Comments

ருவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் விமானத்திற்காக ஒதுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்பம் இல்லாத மற்றும் குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகள் இல்லாத ஆண்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோடையில் ருவாண்டாவிற்கு நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் பெரும்பகுதியை ஆரோக்கியமான ஒற்றை ஆண்களாகும். முதலில் அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொள்கையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய சட்டங்கள், புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. ஆனால் உள்துறை அலுவலக அதிகாரிகள் […]

வாழ்வியல்

அதிகாலையில் சீக்கிரம் எழுந்து கொள்வது எப்படி?

  • May 8, 2024
  • 0 Comments

பலருக்கு காலையில் சீக்கிரம் எழுந்து, தன் கடமைகளை முடித்துக்கொண்டு சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இரவு தூங்கும் பொழுது இருக்கும் அந்த மன தைரியம், காலையில் எழுந்து கொள்ளும் நேரம் வரும் போது இருப்பதில்லை. இதனாலேயே பலர், தங்கள் வாழ்க்கையை மாற்ற நினைக்கும் செயல்களை செய்து கொள்ளாமல் அப்படியே இருந்து விடுகின்றனர். காலை எழுந்து கொள்வதை தடுக்கும் சோம்பேறித்தனத்தை விட்டொழித்து, அலரம் அடித்தவுடன் ‘டான்’னு எழுந்து கொள்வது எப்படி? இங்கு அதற்கான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

  • May 8, 2024
  • 0 Comments

இலங்கை வரும் போது மோதிய கப்பலால் அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26ஆம் திகதியன்று பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்த ஆறாவது மற்றும் இறுதி நபர் என்று நம்பப்படுகிறது. அவர் மேரிலாந்தின் பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஜோஸ் மைனர் லோபஸ் ஆவார். பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் 213 மில்லியன் பவுண்டுகள் எடையுள்ள […]

இலங்கை

இலங்கை தேர்தல் – பசிலின் கோரிக்கையை கண்டுகொள்ளாத ரணில்

  • May 8, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமது கட்சி இன்னமும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் பேசிய பசில், இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் ஜனாதிபதியை சந்தித்து சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தகவலுக்கமைய, அரசியலமைப்பிற்கமைய, இந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த TikTok!

  • May 8, 2024
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக TikTok தளமும் அதை நிர்வகிக்கும் ByteDance நிறுவனம் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. TikTok செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்நோக்க வேண்டும் என்ற சட்டத்தை நிறுத்த வழக்கு தொடுக்கப்படுகிறது. அத்தகைய சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்று இருதரப்பும் வாதாடுகின்றன. TikTok செயலி தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சென்ற மாதம் கையெழுத்திட்டார். அதன்படி ByteDance நிறுவனம் 9 மாதங்களுக்குள் TikTok செயலியை விற்க […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இதுவரை அறியாத Gmail செட்டிங்ஸ்

  • May 8, 2024
  • 0 Comments

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் ஜிமெயில் அனுபவத்தை மேம்படுத்த இந்த 5 ஆப்ஷன்களைப் பாருங்க. ஜிமெயில் default ஆக அனைத்து notifications-களையும் அனுப்பும். இதை நீங்கள் மாற்றியமைக்கலாம். All, High priority, None என்று ஆப்ஷன்கள் இருக்கும். இதில் All என்பது அனைத்து நோட்டிவிக்கேஷன்களையும் பெறுவது. High priority என்பது நீங்கள் கொடுக்கும் priority இ-மெயிலில் இருந்து மெசேஜ் வந்தால் மட்டும் காண்பிக்கும். None என்பது உங்களுக்க எந்த நோட்டிவிக்கேஷன்களையும் காண்பிக்காது. இங்கு 3 ஆப்ஷன்கள் இருக்கும். primary, […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய இளைஞர்கள் தொடர்பில் புதிய ஆய்வில் வெளியான தகவல்

  • May 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்போர்னில் உள்ள பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி, இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் பழைய தலைமுறையினரிடமிருந்து அதிகளவில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதன்படி, முதியவர்களிடம் தனிமையின்மை காணப்படுவதாகவும், அதே வேளையில் இளைஞர்களின் தனிமை சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகள் மற்றும் பொருளாதாரச் சிரமங்கள் இளைஞர்களை தனிமையில் தாக்குவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலியர்கள் […]

இலங்கை

இலங்கை சிறையில் பன்றி இறைச்சி உட்கொண்ட 15 பேர் – இருவர் மரணம்

  • May 8, 2024
  • 0 Comments

மகசின் சிறை கைதிகளில் இருவர் பன்றி இறைச்சி கறி சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மற்றுமொரு கைதி ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐஸ் போதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர். கைதி ஒருவரின் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் பன்றி இறைச்சியுடன் தயாரிக்கப்பட்ட சொற்று பொதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சொற்று பொதியை அந்த கைதி 15 கைதிகளுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார்., […]

இலங்கை செய்தி

அதானி நிறுவனத்துடன் 20 ஆண்டுகால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை

  • May 8, 2024
  • 0 Comments

மன்னார் மற்றும் புனரினில் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உத்தேச திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு 8.26 அமெரிக்க சென்ட் என்ற இறுதி கட்டணத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இது உண்மையான மாற்று விகிதத்தின் படி இலங்கை ரூபாயில் செலுத்துவதற்கு உட்பட்டது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம் எம்.எஸ்.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு 20 வருட காலத்திற்கு மின்சாரம் கொள்வனவு […]

உலகம்

வியட்நாமில் உணவு உட்கொண்ட 500க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி – பலர் ஆபத்தில்

  • May 8, 2024
  • 0 Comments

தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் bánh mìயை சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உணவு விற்பனை செய்யப்பட்ட வியட்நாமின் டோங் நாய் மாகாணத்தில் நிறுவப்பட்ட இந்த பேக்கரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நிலவும் வெப்பத்தின் காரணமாக இந்த உணவு கெட்டுப் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், […]

error: Content is protected !!