பிரித்தானியாவில் குறுகிய காலத்தில் 190 மில்லியன் முதலீடுகளை ஈர்த்த இந்தியரின் வங்கி!
பிரித்தானியாவின் நியோபேங்க் மோன்சோ 190 மில்லியனை புதிதாக பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அதன் மொத்த நிதி 610 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஹெடோசோபியா மற்றும் கேபிடல்ஜி, ஆல்பாபெட் உள்ளிட்ட நிதி முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. சமீபத்திய நிதியை தொடர்ந்து மொன்சோவின் மொத்த நிதி $5.2 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. மோன்சோவின் சமீபத்திய நிதி திரட்டலில் சிங்கப்பூர் இறையாண்மை நிதியமான GICயும் பங்கேற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மோன்சோவின் தலைமை நிர்வாக அதிகாரி டிஎஸ் அனில், […]













