இலங்கை

ஹைடியில் வெடித்த வன்முறை : இலங்கையர்களின் நிலை என்ன?

  • March 20, 2024
  • 0 Comments

ஹைட்டியின் தலைநகர் போர்ட் – ஓ- பிரின்ஸ் வீதிகளில் ஆயுதமேந்திய கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள  இலங்கையர்களின் நிலை தொடர்பில் உறவுகள் கவலைக்கொண்டுள்ளது. இதனையடுத்து  ஹெய்ட்டியில் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இருந்து இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இலங்கையர்கள் அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் வசிப்பதாக அந்த நிறுவனங்கள் உறுதி […]

ஆசியா

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள்!

  • March 20, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் இன்று (20.03) இடம்பெற்ற தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு பயங்கரவாதிகள் குவாடர் துறைமுக வளாகத்தை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்,   வன்முறையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் அரசின் கருணையைப் பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக இன்று துணிச்சலுடன் போராடிய அனைத்து சட்ட அமலாக்க வீரர்களுக்கும் பாராட்டுக்கள் […]

ஐரோப்பா

பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள அயர்லாந்து பிரதமர்

  • March 20, 2024
  • 0 Comments

அயர்லாந்து நாட்டின் பிரதமர் லியோ வரத்கார், தனது பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஒரு அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் லியோ வரத்கார் விலகியுள்ளார். பைன் கோயல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் லியோ வர்த்கார் கூறியுள்ளார். தற்போது 45 வயதாகும் லியோ வரத்கார், […]

வட அமெரிக்கா

பெண் நோயாளியிடம் அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்ட மருத்துவருக்கு நேர்ந்த நிலை!

  • March 20, 2024
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோவில் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.பெண் நோயாளி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை குறித்த குடும்ப மருத்துவர் வெளியிட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பில் குறித்த நோயாளி முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை விசாரணை செய்த ஒழுக்காற்று தீர்ப்பாயம், மருத்துவரை மூன்று மாதங்களுக்கு பணி இடைநிறுத்தியுள்ளது.கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்த சம்பவம் […]

ஆசியா

ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று இஸ்ரேல் பணயக்கைதிகள்: ஜனதிபதி எடுத்துள்ள தீர்மானம்

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு மரியாதை செலுத்தும் விழாவை நடத்தப்போவதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார். அவர்கள் வெளிப்படுத்திய உறுதிப்பாடு, துணிவு மற்றும் சிறப்புத் துணிச்சலைக் கௌரவிக்க அவர்களின் குடும்பங்களுக்கு இஸ்ரேல் அரசின் பெயரில் ஒரு தனித்துவமான பாராட்டுச் சான்றிதழை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1,140 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலின் போது, ​​யோதம் ஹைம் , அலோன் ஷாம்ரிஸ் மற்றும் சமீர் எல்-தலால்கா ஆகியோர் தெற்கு இஸ்ரேலுக்குள் இரண்டு கிபுட்ஜிம்களில் […]

ஆசியா

இந்தோனேசியா அருகே விபத்துக்குள்ளான ரோகிங்கியா முஸ்லிம் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு

  • March 20, 2024
  • 0 Comments

வங்க தேசத்தில் உள்ள முகாம்களில் இருந்து ரோகிங்கியா முஸ்லிம் அகதிகள் கடல் வழியாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகுகள் மூலம் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அவ்வாறு செல்பவர்கள் உரிய பாதுகாப்பின்றி பயணம் செய்வதால், சில சமயங்களில் விபத்துகள் அரங்கேறுகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவின் வடக்கில் உள்ள ஆச்சே மாகாணத்தின் கோலா பூபான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த படகில் ரோகிங்கியா முஸ்லிம் […]

இலங்கை

இலங்கையில் தேர்தல் தொடர்பில் பெஃப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து!

  • March 20, 2024
  • 0 Comments

தேர்தல் முறை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள பெஃப்ரல் அமைப்பின் தலைவர் ரோகண ஹெட்டியாராச்சி, “தற்போது தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை பாராளுமன்ற தேர்தல் முறைமை கலப்பு விகிதாசார முறைக்கு கொண்டு செல்வது குறித்த பிரேரணையாகும். பாராளுமன்ற தேர்தல் முறை திருத்தப்பட்டால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் இணக்கம் காணப்பட […]

பொழுதுபோக்கு

1700 ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றைய காலக்கட்டத்திற்கு வரும் சூர்யா… கசிந்தது ரகசியம்

  • March 20, 2024
  • 0 Comments

சூர்யாவின் கங்குவா படம் வருடக்கணக்காக படமாக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யாவின் பிறந்தநாள் அன்று கிளிம்ஸ் வீடியோ வெளியாகி மிரட்டி இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் சூர்யாவின் தோற்றமும், ஆக்சன் காட்சிகளும் வேற லெவலில் இருந்தது. அதனாலேயே தற்போது இப்படம் 1000 கோடி வசூலுக்கு ரெடி என ரசிகர்கள் மார்த்தட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி […]

இலங்கை

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • March 20, 2024
  • 0 Comments

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுளு்ளார். இதன்படி குறித்த பகுதியின் பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை  1,180 ரூபாவாகவும்,  கறி கோழி   1,100 ரூபாவாகவும்  விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் தோல் இல்லாத கோழி இறைச்சி  1,100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி  […]

இலங்கை

யாழில் கடலில் நீராட சென்ற இருவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!