ஆசியா

தனது பதவியை ராஜினாமா செய்தார் வியட்நாம் அதிபர் வோ வான் துவாங்..

  • March 20, 2024
  • 0 Comments

வியட்நாம் நாட்டின் அதிபராக 54 வயதான வோ வான் துவாங், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். அவருக்கு முன்பு பதவியில் இருந்த குயென் சுவான் புக்,கொரோனா காலகட்டத்தில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாக பொறுப்பேற்று பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்குப் பிறகு வோ வான் துவாங் வியட்நாம் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே வியட்நாம் நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த […]

இந்தியா

சொத்து தகராறு ;தந்தையைக் கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்ட மகன்!

  • March 20, 2024
  • 0 Comments

மைசூரில் சொத்துக்காக தனது தந்தையை நண்பர்களுடன் சேர்த்து மகனே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள டி.நர்சீபூர் தாலுகாவில் உள்ள அலகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பாஜி(60). இவரது மகன் சுபாஷ்(25). ராசப்பாஜிக்கும், அவரது மகன் சுபாஷீக்கும் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதனால் தனது தந்தையைக் கொலை செய்ய சுபாஷ் முடிவு செய்தார். இதுதொடர்பாக அவரது நண்பர்களுடன் ஆலோசனை […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் ஏற்பட்ட பயங்கரம்!

  • March 20, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ அருகில் உள்ள சிறிய கடையொன்றிற்கு பரவியுள்ள நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் குறித்த கடை முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இலங்கை

(UPDATE) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம் : 29 பேர் கைது!

  • March 20, 2024
  • 0 Comments

கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் இன்று (20.03)  நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 29 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. லஹிரு வீரசேகர மற்றும் துமிந்த நாகமு ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதேவேளை ஆரப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில், 05 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசியா

பாக். நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து ; 12 தொழிலாளர்கள் பலி,8 பேர் மீட்பு

  • March 20, 2024
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு சுமார் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் […]

ஆசியா

காஸா போர்நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகள் உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு

காசாவில் பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இடையேயான மோதலில் இடைநிறுத்தம் அவசியம் என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். ஆனால் நீடித்த போர் நிறுத்தத்திற்கு முதலில் நிறைய நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு இஸ்ரேலிய குடிமக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பணயக்கைதிகளை பிடித்து வைத்தது மனிதாபிமானமற்றது. பாலஸ்தீன மக்களுக்கு எதிர்காலம் இருப்பதற்கான ஒரே வழி போராளிக் குழுவிலிருந்து வெளியேறுவதுதான் என்றும் மேலும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு

விசா கொள்கையை புதுப்பித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

  • March 20, 2024
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தனது விசா விலக்கு கொள்கையை புதுப்பித்துள்ளது. இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகம், 110 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு விசாவைப் பெற வேண்டும் என்று கூறியது. பயணத்தை எளிதாக்குவதற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை செயல்முறையை எளிதாக்குவதற்கும் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய அல்பேனியா, அன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பார்படாஸ், பிரேசில், பெலாரஸ், பெல்ஜியம், புருனே, பல்கேரியா, கனடா, சிலி, சீனா, […]

இலங்கை

ஆசிரியரை ஆயுதத்தால் தாக்கிய மற்றுமொரு ஆசிரியர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பதுளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆசிரியர் ஒருவரை ஆயுதத்தால் தாக்கி மற்றுமொரு ஆசிரியர் காயப்படுத்திய சம்பவம் ஒன்றுபதிவாகியுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான ஆசிரியர் நேற்று பதுளை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 46 வயதுடைய ஆசிரியை ஒருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காயமடைந்தவர் 44 வயதுடைய ஆசிரியை ஒருவரெனவும், அவர் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]

இலங்கை

இலங்கை வானிலையில் திடீர் மாற்றம்!

  • March 20, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும்  வறட்சியான காலநிலையில் நாளை (21.03) முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கிழக்கு ஊவா மற்றும் வட மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில […]

ஐரோப்பா

ரஷ்யா- பிரான்ஸ் இடையே அதிகரிக்கும் முறுகல் நிலை

ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறையின் தலைவரின் கருத்துக்கள் தவறான தகவல் மற்றும் பொறுப்பற்றது என பிரான்சின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு சுமார் 2,000 துருப்புக்களை அனுப்புவதற்கு பிரான்ஸ் தயாராகி வருவதாகவும், ரஷ்யப் படைகள் “எப்போதாவது ஒரு வாளுடன் ரஷ்ய உலகப் பகுதிக்கு வந்தால்” அவர்களுக்கு சட்டப்பூர்வமான இலக்காக இருக்கும் என்றும் நரிஷ்கின் தெரிவித்திருந்த நிலையில் பிரான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது. இருதரப்பு நீண்ட கால பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகளை அனுப்புவதாக உறுதியளித்தது […]

error: Content is protected !!