வட அமெரிக்கா

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்

  • January 21, 2024
  • 0 Comments

ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்த விமானப்படை தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள அல் அசாத் விமானப்படை தளத்தை குறிவைத்து தொடர் ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் சரியான எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் ஆதரவுடன் ஈராக்கில் இயங்கி வரும் தீவிரவாதிகள் குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக […]

பொழுதுபோக்கு

Hot News; நடிகை ஷகீலா மீது சரமாரியாக தாக்குதல்..

  • January 21, 2024
  • 0 Comments

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகிலா. தமிழில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களிடையே பிரபலமானார். இந்த நிலையில், நடிகை ஷகிலா மீது தாக்குதல் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமின்றி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஷகீலா தற்போது சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் கொள்ளை கும்பல் அட்டகாசம் – பாரிய அளவிலான கையடக்க தொலைபேசிகள் திருட்டு

  • January 21, 2024
  • 0 Comments

பிரான்ஸில் கொள்ளை கும்பல் 60,000 யூரோக்கள் மதிப்புள்ள தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். தொலைபேசி விற்பனை கூடம் ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த கையடக்க தொலைபேசிகளே இவ்வாற திருடப்பட்டுள்ளது. ஜனவரி 14- 15 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் இச்சம்பவம் எசோன் நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள  வணிகவளாகத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்த தொலைபேசிகள், மல்டிமீடியா உபகரணங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை, 3,000 யூரோக்கள் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக இச்சம்பவம் […]

உலகம்

Apple Vision Pro முன்பதிவு – 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது

  • January 21, 2024
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Vision Pro தொழில்நுட்பம் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிளின் புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி (Mixed Reality) தொழில்நுட்பமான இந்த விசன் ப்ரோ சிலிர்ப்பூட்டும் மெய்நிகர் அனுபவங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதியிலிருந்து பயனாளர்கள் அவர்களது  Vision Proவை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. தலையில் […]

வாழ்வியல்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான முக்கிய பதிவு!

  • January 21, 2024
  • 0 Comments

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே நம் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் பலருக்கும் பழங்களை சாப்பிடுவதில் ஒரு பயம் இருக்கும் அதைப் போக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கும். பழங்கள் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பது சரிதான். ஆனால் அதில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஒன்று அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு ஒரே ஒரு குறிப்பிட்ட பழத்தையே அதிகமாக […]

இலங்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்யும் தேர்தல்

  • January 21, 2024
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் திருகோணமலையில் இன்று  கூடி இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அத்துடன், தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது. தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புகலிடம் பெற காத்திருக்கும் மக்கள் – அதிகரிக்கும் எண்ணிக்கை

  • January 21, 2024
  • 0 Comments

ஜெர்மன் நாட்டில் 1950 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது ஜெர்மனியின் குடியுற்றமானது 4 மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022 ஆம் ஆண்டில் 2.7 மில்லியன் பேர் குடியேறியுள்ளதாகவும், இவ்வாறு குடியேறியவர்களில் 1.2 மில்லியன் பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரேனிய மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்ததால் ஜெர்மனியில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்வடைந்து […]

மத்திய கிழக்கு

செங்கடலில் ஏற்பட்டுள்ள குழப்பம் – உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்

  • January 21, 2024
  • 0 Comments

செங்கடலில் ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக நீண்ட மற்றும் விலையுயர்ந்த ஆப்பிரிக்காவைச் சுற்றிய நீழ் வழிப் பாதை வழியாக கோப்பி முதல் பழங்கள் வரை கப்பல்களில் அனுப்பிவைக்கப்படுகிறது. எரிவாயு, எண்ணெய் போன்றவற்றுக்கு இந்த நீண்ட பயணத்தினால் பாதிப்பில்லை. ஆனால் பழங்கள், இதர மளிகைப் பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புள்ளது. இத்தாலி போன்ற ஏற்றுமதியாளர்கள், கிவி மற்றும் […]

பொழுதுபோக்கு

ஹீரோயினை அதெல்லாம் நக்க சொல்லுறாங்க.. ஆர்ஜே பாலாஜி ஆதங்கம்

  • January 21, 2024
  • 0 Comments

ரன்பிர் கபூர் நடிப்பில் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம் பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து, துன்புறுத்துவது, ஷூவை எல்லாம் நக்க சொல்வது போன்ற […]

செய்தி

ஆஸ்திரேலிய மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்

  • January 21, 2024
  • 0 Comments

சிட்னியைச் சுற்றியுள்ள பல கடற்கரைகள் மாசுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேகரிக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் கரையோரக் கடற்பரப்பில் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, சிட்னியைச் சுற்றியுள்ள சுமார் இருபது கடற்கரைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் நீரை பரிசோதித்ததில், அந்த நீரில் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால், கடலில் உள்ள தண்ணீரைத் தொடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!