இலங்கை

நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம் – பந்துல!

  • July 20, 2023
  • 0 Comments

பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20.07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்  பொது போக்குவரத்து பேருந்து சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை – 5 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகள்

  • July 20, 2023
  • 0 Comments

பிரித்தானியா சீனாவின் உளவு நடவடிக்கைகளை தடுக்க ஐந்து நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகவர்கள் மூன்றாம் நாடுகள் வழியாக பிரித்தானியா உளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலையில் இவ்வாறு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டொமினிகா, ஹோண்டுராஸ், நமீபியா, திமோர்-லெஸ்டே மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் பிரித்தானியா விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இடம்பெயர்வு மற்றும் எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே செய்யப்படுவதாகக் கூறிய உள்துறைச் செயலர், இந்த நாடுகளுடனான மோசமான […]

ஐரோப்பா

பிரித்தானிய கடவுச்சீட்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து பிரித்தானியா கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. அதாவது இந்த வாரத்திலிருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்யப்படுவதால், இந்த வாரத்திலிருந்து புதிய கடவுச்சீட்டுகளைப் பெறும் பிரித்தானியர்கள் இதனை கவனிக்கலாம். கடைசி ஆண் மன்னரான சார்லஸின் தாத்தா கிங் ஜார்ஜ் VI இன் ஆட்சியின் முடிவில் 1952 க்குப் பிறகு முதல் முறையாக […]

பொழுதுபோக்கு

2ஆவது திருமணம்… ரஜினி மாலைதீவு சென்றதன் பின்னணியில் இருக்கும் ரகசியம்

  • July 20, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த், மாலைதீவுக்கு திடீரென சென்றிருப்பதன் பின்னணியில் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறி பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். இதேபோல் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நடித்துள்ள மொய்தீன் […]

இலங்கை

பால்மாவின் விலையில் மாற்றம்!

  • July 20, 2023
  • 0 Comments

லங்கா சத்தோச நிறுவனம் பால்மாவின் விலையை குறைத்துள்ளது. இதன்படி நாளை (21.07) முதல் அமலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலையை 31ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. புதிய விலை 999 ரூபாவாகும்.

இலங்கை

கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம்! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று(19) நடைபெற்றது இக்கூட்டத்தில்,சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத மீன்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான் பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடபட்டது. இக்கூட்டத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவத் […]

இலங்கை

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தரால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

  • July 20, 2023
  • 0 Comments

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார். குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை […]

உலகம்

பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக 06 பேர் உயிரிழப்பு!

  • July 20, 2023
  • 0 Comments

பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில். பால்கனில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (20.07) காலை வீசிய சூறாவளி காற்று காரணமாக தீ வேகமாக பரவிய நிலையில், அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரமான Tovarnik இல் உள்ள அதிகாரிகள், தீயணைப்பு வீரர் “துரதிர்ஷ்டவசமாக” இறந்துவிட்டார் என்று கூறினார், ஆனால் வேறு […]

மத்திய கிழக்கு

கென்யாவில் வரியேற்றத்தை கண்டித்து போராட்டம்..!

  • July 20, 2023
  • 0 Comments

கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தை கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்து. போராட்டத்திற்குங எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன சில இடங்களில் சாலைகளின் குறுக்கே போராட்டக்கார்ர்கள் டயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தியதால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனிடையே பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டக்கார்ர்கள் சிதறி ஓடினர்.

ஆசியா ஐரோப்பா

ஈராக்- ஸ்வீடன் தூதரகத்திற்கு தீயிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

  • July 20, 2023
  • 0 Comments

ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர். சமீபத்தில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டது, வரும் வாரங்களில் இதுபோன்ற ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக ஈராக்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்டின் சக்திவாய்ந்த […]

error: Content is protected !!