நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம் – பந்துல!
பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20.07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர் பொது போக்குவரத்து பேருந்து சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் […]













