கொலம்பியாவில் மீண்டும் கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 8 பேர் பலி
மத்திய கொலம்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவில் பாதுகாப்பு இயக்குனர் ஜோர்ஜ் டயஸ் கொலம்பிய செய்தி நிகழ்ச்சியிடம், இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறினார். தலைநகர் பொகோட்டாவின் தெற்கே உள்ள குவேட்டேம் நகராட்சியை திங்கள்கிழமை பிற்பகுதியில் மண்சரிவுகள் தாக்கியதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். “டிரோன்கள் கொண்ட நிவாரண முகவர் தேடுதலை மீண்டும் தொடங்குகின்றனர்,” என்று Quetame […]













