ஐரோப்பா

UPDATE (06) வாக்னர் கைப்பற்றிய பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த ரஷ்யா!

  • June 24, 2023
  • 0 Comments

ரஷ்ய இராணுவம் வோரோனேஜ் பிராந்தியத்தில் “போர் நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாக அதன் அந்நகரத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார். அந்நகரத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் குசேவ், “தேவையான செயல்பாட்டு மற்றும் போர் நடவடிக்கைகள்” “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக” நடந்து வருவதாகக் கூறினார். முன்னதாக மாஸ்கோவில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள வோரோனேஜ் நகரில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளையும் வாக்னர் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ள பயணிகளுக்கு சிக்கல்! வாக்னர் […]

இலங்கை

பிரிட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த காணாமல்போனவர்களின் உறவினர்கள்!

  • June 24, 2023
  • 0 Comments

காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது டுவிட்டர், “ பதிவில் இதனை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பான புதிய அறிக்கையின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை

படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

  • June 24, 2023
  • 0 Comments

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு வன்முறையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக இளைஞர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் இளைஞர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது. உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், […]

ஆசியா

காதல் வலை வீசி பெண்களை துஷ்பிரயோகம் செய்த இந்திய நபருக்கு சிங்கப்பூரில் சிறை!

  • June 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்திய சமயல் காரர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 44 வயதுடைய இந்திய சமையல்காரர் ஒருவர் 3 மாத காலத்திற்குள் இரண்டு இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். குறித்த நபர் இரு பெண்களையும் காதலிப்பதாக கூறி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டடுள்ள இந்திய நபரை மூன்று மாதங்கள் வரை சிறையில் வைக்க சிங்கப்பூர் […]

இந்தியா

பங்குசந்தையில் 10 வீதம் சரிவை கண்ட அதானி குழுமம்!

  • June 24, 2023
  • 0 Comments

அதானி குழுமத்தின் பங்குகள் 10 வீதம் சரிவை கண்டுள்ளன. இதன்படி நேற்று (23.06)  52,000 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பெர்க் எனப்படும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம், இவ்வருடத்தின் ஆரம்பத்தில்,  அதானி குழுமத்தின் கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பதாகவும்,  வரி ஏய்ப்பு புகலிடமாக இருக்கும் சில நாடுகளில் அக்குழுமம் வலை நிறுவனங்களை உருவாக்கி,  பங்குகள் கையாளுதலில் குற்றங்கள் செய்ததாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து பங்குசந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் […]

உலகம்

வூஹானின் ஆய்வகத்தில் இருந்து கொவிட் பரவியதா : அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை!

  • June 24, 2023
  • 0 Comments

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்தே கொவிட் தொற்று பரவியது என்பதற்கான நேரடி ஆதாரம் இல்லை என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து அமெரிக்க உளவுத்துறை நான்கு பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து கோவிட்-19 தொற்றுநோய் உருவானது என்பதற்கான நேரடி ஆதாரங்கள் எதுவும் அமெரிக்க புலனாய்வு […]

இலங்கை

பொலன்னறுவையில் ஆறு வருடங்களாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் அழிப்பு!

  • June 24, 2023
  • 0 Comments

இலங்கை மருத்துவ துறை மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்,  பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் சுமார் ஆறு வருடங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு விடுதிகளில் மில்லியன் கணக்கான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மருந்துப் பொருட்கள் கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மருந்து […]

இலங்கை

இலங்கை நாடாளுமனத்தின் இறுதி அமர்வு எப்போது? : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

  • June 24, 2023
  • 0 Comments

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதலை பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்படி குறித்த கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் (27.06) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். “கட்சித் தலைவர்கள் ஜூன் 27 அன்று கூடுவார்கள், சிறப்பு வார இறுதி அமர்வு நடத்துவது குறித்த இறுதி முடிவு அன்று முடிவு செய்யப்படும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வார இறுதி […]

ஐரோப்பா

இத்தாலியில் லெஸ்பியன் தாயின் பெயரை நீக்க கோரிக்கை : வலுத்த எதிர்ப்பு!

  • June 24, 2023
  • 0 Comments

இத்தாலியில்  குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இருந்து லெஸ்பியன் தாயின் பெயரை நீக்குவதற்கான வழக்கறிஞரின் அழைப்புக்கு இத்தாலிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லெஸ்பியன் தம்பதிகளுக்குப் பிறந்த 33 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வமானது அல்ல என்று வடக்கு இத்தாலிய நகரத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியதை அடுத்து, சுமார் 300 பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர். இதன்போது நாம் அனைவரும் ஒன்றுதான் என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு கற்பிக்கவில்லையா என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். முதலில், ஆகஸ்ட் […]

உலகம்

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விசாரணை செய்வதில் சிக்கல்!

  • June 24, 2023
  • 0 Comments

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் ஆழ்கடல் பகுதியில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான நிலையில், இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் இடிந்து விழுந்த பகுதியைத் தேடும் பணியில் கடல்சார் ஏஜென்சிகள் இன்னும் மும்முரமாக இருப்பதால் முறையான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை என்று அமெரிக்க கடலோர காவல்படை  அறிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து விசாரணைகள் எப்போது ஆரம்பிக்கப்படும், விசாரணைக்கு யார்  தலைமை தாங்குவார் என்பது குறித்த தகவல்களை தீர்மானிப்பதில் சிக்கல்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் […]