UPDATE (06) வாக்னர் கைப்பற்றிய பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த ரஷ்யா!
ரஷ்ய இராணுவம் வோரோனேஜ் பிராந்தியத்தில் “போர் நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாக அதன் அந்நகரத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நகரத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் குசேவ், “தேவையான செயல்பாட்டு மற்றும் போர் நடவடிக்கைகள்” “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக” நடந்து வருவதாகக் கூறினார். முன்னதாக மாஸ்கோவில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள வோரோனேஜ் நகரில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளையும் வாக்னர் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ள பயணிகளுக்கு சிக்கல்! வாக்னர் […]













