2 புதிய பயங்கரவாத வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஒரு வாரகால ஜாமீன் வழங்கிய பாகிஸ்தான் நீதிமன்றம்
சனிக்கிழமையன்று நடந்த சமீபத்திய வன்முறைக்குப் பின்னர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் காவல்துறையைத் தாக்கியதற்காக கானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வார தொடக்கத்தில் கானைக் கைது செய்ய போலீஸார் முதன்முதலில் முயன்றபோது, அவரது ஆதரவாளர்கள் இரண்டு நாட்களுக்கு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட இரண்டு புதிய வழக்குகளில் அவருக்கு வாரகால ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் செவ்வாய்கிழமையன்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தீர்ப்பு குழப்பத்தில் […]












