சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
சிங்கப்பூரில் வாழும் இளைஞர்களில் 10இல் ஒருவர் குறைந்தது ஒரு மனநோய்ப் பிரச்சினையால் பாதிக்கப்படுவதாக தேசிய ஆய்வு ஒன்றில் அவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் பின்னணியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 10 முதல் 18 வயதுடைய இளையர்களின் மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் புரிந்துகொள்வதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 6 விழுக்காட்டினர் ஓராண்டுக் காலத்தில் மனநலக் கோளாற்றிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரியவந்தது. மூன்றில் ஓர் இளையர் தனிமை, பதற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார். 2020 முதல் 2022 வரை […]













