உலகம் செய்தி

கம்போடியா ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி

கம்போடிய நாட்டின் மேற்கில் உள்ள ராணுவ தளத்தில் வெடிபொருட்கள் வெடித்ததில் 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரதமர் ஹன் மானெட் தெரிவித்தார்.

கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பு, பல வீரர்களையும் காயப்படுத்தியது என்று ஹன் மானெட் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையில் மேலும் விவரங்கள் தெரிவிக்காமல் கூறினார்.

“வெடிமருந்து வெடிப்பு சம்பவம் பற்றிய செய்தியைப் பெற்று நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது “ஆழ்ந்த இரங்கலை” தெரிவித்தார்.

வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.

அறிக்கையில், ஹன் மானெட், தேசிய பாதுகாப்பு அமைச்சருக்கும், ராயல் கம்போடிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதிக்கும், இறந்த வீரர்களின் இறுதிச் சடங்குகளை அவசரமாக ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டதாகக் கூறினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி