ஆசியா

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் மூழ்கிய 09 கிராமங்கள் : 16 பேரின் உடல்கள் மீட்பு!

இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள், நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் பாறைகளுக்கு இடையில் சிக்கியுள்ளதாகவும், மண்ணில் புதையுண்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இருந்து 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் 09 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை பெய்த கனமழையால், ஆறுகள் கரைகளை உடைத்து, மத்திய ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் மாகாணத்தில் உள்ள ஒன்பது கிராமங்களை அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த பத்து பேர் தப்பித்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்