உலகம் செய்தி

சிரியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாடசாலைப் பயணத்தின் போது, ​​குறித்த பேருந்து இட்லிப் நகரின் மேற்கே அயுன் அரா பகுதியில் சாலையை விட்டு விலகி ஒரோண்டஸ் ஆற்றில் விழுந்தது.

பேருந்து வீதியை விட்டு விலகிச் சென்றமைக்கான காரணம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி