ஐரோப்பா செய்தி

வாக்னர் கூலிப்படையினரில் 5000 மேற்பட்டவர்களுக்கு மன்னிப்

உக்ரைனுக்கு எதிராக போராடிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்னர் கூலிப்படையினருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எவ்ஜெனி பிரிகோஜன் தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழு, முதலில் ரஷ்ய ஆயுதப் படைகளில் படை வீரர்களால் பணியமர்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு ரஷ்ய இராணுவம் மிகப் பெரிய அளவில் தோல்விகளை சந்தித்தப் பின்னர் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்தது.

தற்போது வாக்னர் கூலிப்படையினருடனான ஒப்பந்தங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதனையடுத்து 5000 மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி