செய்தி தமிழ்நாடு

வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி : தமிழத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அறிவிக்கப்ப்டுள்ளது.

இதன்படி  இன்றும்,  நாளையும் தமிழகம்,  புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 24 ஆம் திகதி  முதல் 26 ஆம் திகதி வரை  ஒருசில இடங்கில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content