இலங்கை செய்தி

பிரதமர் மற்றும் ஆளுனர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு

340 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலமானது மார்ச் 19ஆந் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதன் காரணமாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுதல் தொடர்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையேயும் ஆளுனர்களுக்கிடையேயுமான கலந்துரையாடலொன்று, அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஆளுனர்களான டிகிரி கொப்பேகடுவ (சப்பிரகமுவ), வசந்த கரன்னாகொட (வடமேல்), எம்.ஜே.எம்.முசம்மில் ( ஊவா ), மகிபால ஹேரத் (வடமத்திய), விலீ கமகே (தெற்கு), லலித் யு.கமகே (மத்திய), அநுராதா யகம்பத் (கிழக்கு), ரொஷான் குணதிலக (மேல்), ஜீவன் தியாகராஜா (வடக்கு) மற்றும் பிரதமரது செயலாளர் அநுர திசாநாயக்க, அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன மற்றும் பிரதமரது சட்ட ஆலோசகர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா  ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content