ஐரோப்பா செய்தி

ஈஸ்டர் ஞாயிறு அன்று 700 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அன்று ஏறக்குறைய 700 ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவின் தினசரி இழப்புகள் குறித்த விபரத்தை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

இதன்படி பெப்ரவரி 2022 இல் இருந்து இதுவரை 178820 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 670 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் அறிவித்துள்ளது.

இந்த விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை. இருப்பினும் மோதலின்போது சர்வதேச நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளதை விட உக்ரைனின் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content